Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துஅதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும்கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.

ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.

இதனால் கரும்புள்ளிகள்வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.

ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறதுமேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

tamiltips

அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வராது! மாருதி சுசூகி திடீர் முடிவு!

tamiltips

ஆண்மையை அதிகரிக்கும் 10 உணவுப் பொருட்கள்..! சாப்பிட்டுப் பாருங்க, அசந்தே போவீங்க

tamiltips

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

tamiltips

குறையாத தொப்பையும் குறையும்! அன்னாச்சி பழத்தால் மட்டுமே அது முடியும்!

tamiltips

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது!

tamiltips