Tamil Tips
லைஃப் ஸ்டைல்

யானையுடன் செல்ஃபி! பிறகு இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ உள்ளே!

ஸ்மார்ட்ஃபோன்களில் வருகையால், யாரை பார்த்தாலும் செல்ஃபி எடுப்பது, தவிர்க்க  முடியாத விசயமாக மாறியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் அரவக்காடு பகுதியில் ஸ்ரீதேவி கோயிலில் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த யானைகளுக்கு ஏதேனும் பழங்கள் கொடுத்தும், காசு கொடுத்தும் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த 2 யானையில் ஒரு யானையின் அருகே நின்றபடி, இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரை அந்த யானை தூக்கி வீசிவிட்டது.

அத்துடன் நிற்காமல், அந்த நபரை தாக்கிக் கொல்லவும் யானை முயற்சி செய்தது. இதை உடனடியாக, அங்கிருந்த பாகன் தடுத்து, அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

உடனடியாக, காயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியை, ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர, தற்போது அது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Times of india பக்கத்தில் அந்த வீடியோ உள்ளது. தேவை என்றால் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

tamiltips

ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்! ஐம்பதாயிரம் கோடி ரூபாயை தாரைவார்க்கும் உலகப் பெரும் தொழில் அதிபர்!

tamiltips

இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!

tamiltips

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

tamiltips