Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

• சிறு மணல் போன்று உடல் முழுவதும் தோன்றக்கூடிய வியர்க்குரு அரிப்பு ஏற்படுத்துவதுடன் துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.

• இது தானாகவே சரியாகக்கூடியது என்றாலும், அரிப்பு ஏற்படும்போது சொரிந்துவிடுவதால், புண்ணாகி மேலும் அவஸ்தையை தரும்.

• பொதுவாக உடைகளால் மூடப்பட்ட இடங்களில்தான் வியர்க்குரு அதிகம் தோன்றுகிறது. காலமைன் லோசன் வியர்க்குருவை அழிப்பதில் சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

• இந்த நேரத்தில் வியர்வையை உறிஞ்சும் பருத்தித்துணிகளை மட்டுமே அணியவேண்டும். பாலியஸ்டர் துணிகளை தவிர்ப்பதுடன், உடை இறுக்கமாக அணியக்கூடாது.

கோடை காலத்தில் குழந்தைகளை காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலும் தண்ணீர் துணியால் நனைத்தெடுத்தால் வியர்க்குரு தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம். பவுடர்கள் வியர்வை சுரப்பிகளை அடைத்துவிடலாம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

tamiltips

பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!

tamiltips

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

tamiltips

நோயில்லாமல் வாழ ஆசைப்படுபவர்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் வைத்தால் போதும்!

tamiltips

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

tamiltips

மா பலா வாழை இவற்றை ஏன் முக்கனிகள் என சொல்கிறோம் தெரியுமா! இதன் பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்!

tamiltips