Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

• இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு விபரம் தெரியும்வரை இரவு விளக்கு இருக்கட்டும்.

• குளிர், வியர்வை, அசெளகரியமான படுக்கை போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். 

• அடிக்கடி கனவு கண்டு விழித்து அழுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு இனிமையான சூழல் உருவாக்கி, பாட்டுப்பாடி அல்லது கதைகள் சொல்லி தூங்கவைக்க வேண்டும்.

• தாய் வேறு அறையில் தூங்குவதாக இருக்கலாம். தான் தூங்கினால் தாய் காணாமல் போய்விடுவாள் என்ற பயம் காரணமாகவும் குழந்தை விழித்துக்கொண்டே இருக்கலாம்.

இவை தவிர உடல் நலமின்மை, வயிற்றுப் பசி போன்றவையும்கூட, தூக்கம் வராமைக்கு காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தை கண்டறிந்து நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?

tamiltips

படுவேகத்தில் பரவும் கொரானா…! சூப்பர் மார்க்கெட்டுக்கு திரண்டு பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் தெரியுமா?

tamiltips

வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

tamiltips

எந்த ஒரு செயற்கையான கிரீம்களும் இல்லாமல் பளபளப்பான மேனி பெறவேண்டுமா?

tamiltips

கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

tamiltips

நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

tamiltips