Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நோய் தீர்க்கும் பார்லி நோயாளிகளின் உணவு மட்டுமா..?

பார்லியில் இருக்கும், ‘பீட்டா குளூக்கான்’ என்ற நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுப்படுகிறது. இதுதவிர பார்லியில் செலினியம், டிரிப்டோபான், தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவையும் நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்துவிடுகிறது.

‘வைட்டமின் பி’  எனப்படும் நியாசின் பார்லியில் அதிகம் இருப்பதால் இதய வியாதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். மேலும் மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.  பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. 

நோய் வந்தால் மட்டுமே பார்லி சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆரோக்கியமான நபர்களும் இதனை எடுத்துக்கொள்வது நல்லது. கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்!

tamiltips

தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 2

tamiltips

வெள்ளை சோறு சாப்பிட்டால் குண்டாகிவிடுவோமோ என்ற பயமா?

tamiltips

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

tamiltips

உங்கள் முதுமையை முகத்தில் காட்டாமல் இளமையாக வைத்திருக்க இந்த கீரை பெரிதாக உதவும்!

tamiltips