Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

அழகுக்கும் நறுமணத்துக்காகவும் வளர்க்கப்படும் ரோஜாப்பூவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதனால் இப்போது உலகெங்கும் ரோஜாப்பூ வளர்த்து பயன்படுத்தப்படுகிறது.

• வியர்வை காரணமாக உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் நீரில் ரோஜா அல்லது ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் கலந்து குளித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

• ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, சீதபேதி போன்றவை நீங்கி உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

• ரோஜாப்பூவை கஷாயம் செய்து குடித்துவந்தால் உஷ்ணத்தால் உண்டாகும் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தீரும்.

• ரோஜாவின் மணம் மனதுக்கு புத்துணர்ச்சியும் நரம்புகளுக்கு சுறுசுறுப்பும் தரக்கூடியது.

Thirukkural

பித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ரோஜா பூ சாறு எடுத்து குடித்துவந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

tamiltips

தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. ஏன் தெரியுமா?

tamiltips

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

tamiltips

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

tamiltips

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips

உவர்ப்பு சுவை மனிதனுக்கு அவசியமா?? அதன் மகிமை தெரியுமா!!

tamiltips