Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

எலுமிச்சை, மாங்காய், இஞ்சி போன்ற காய்களில் இருந்து ஊறுகாய் தயாரிப்பதால் உடலுக்கு நல்லது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது உண்மையா என்பதை தெரிந்துகொள்வோம்.

• ஊறுகாயை அதிகம் எடுத்துக்கொண்டால், அடிவயிற்றில் வலி, பிடிப்பு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

• ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு.

• ஊறுகாயில் எண்ணெய் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கலாம். 

• தினமும் ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

Thirukkural

தினமும் ஊறுகாய் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திராமல், ஏதேனும் ஒரு நேரம் அதுவும் அளவோடு சாப்பிட்டால் மட்டுமே, ஊறுகாய் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  உடல் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டுமே ஊறுகாய் சாப்பிடலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை! அதிர வைக்கும் அறிவிப்பு

tamiltips

சர்க்கரை நோயாளிகளா..? இந்த பழங்களையெல்லாம் யோசிக்காம நீங்க சாப்பிடலாம்!

tamiltips

முகத்திலுள்ள கருமை மறைய வேண்டுமா? சந்தனம் ஒன்றே போதுமே

tamiltips

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

tamiltips

உடலுறவுக்குப் பின் முதலில் கட்டாயம் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

tamiltips

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

tamiltips