Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சில கறிவேப்பிலை இலைகளை மென்று தின்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

• பரம்பரையாக இளநரை பிரச்னையால் பாதிக்கப்படும் வாரிசுகள், தினமும் கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் இளநரை வருவதை தள்ளிப்போட முடியும்.

• மனதில் குழப்பமும் கவலையுமாக தவிப்பவர்கள் கறிவேப்பிலை சாறு குடித்துவந்தால் மனம் அமைதியடையும்.

• ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடல் பருமனை குறைக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.  

• நாக்கில் சுவை தெரியாத பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், கறிவேப்பிலை ரசம் குடித்துவந்தால் தீர்வு கிடைக்கும்.

Thirukkural

ஞாபகசக்தியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு மசாஜ் செய்யத் தெரியுமா?

tamiltips

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

tamiltips

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

tamiltips

பேரீச்சம் பழத்துக்கும் ஞாபக சக்திக்கும் என்ன தொடர்புன்னு தெரியுமா?

tamiltips

குடிமகன்களை கவர 100 ரூபாய் பீர்! டாஸ்மாக் கடைகளில் விற்பனை!

tamiltips

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

tamiltips