Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

அதேநேரம் காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களால் நரம்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை போட்டு எடுத்தபிறகுதான் பயன்படுத்தவேண்டும்.

• வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் நிரம்பியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

• கரோட்டின் சத்து காலிஃப்ளவரில் அதிகம் இருப்பதால், கண் கூர்மைக்கும் கண் அழுத்த பிரச்னைகளுக்கும் நல்லது.

• உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி சிறுநீரகத்தை சீராக செயல்படவைக்கும் தன்மை காலிஃப்ளவருக்கு உண்டு.

• மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தி, மனதுக்கு நிம்மதி தரும் தன்மையும் காலிஃப்ளவருக்கு உண்டு.

Thirukkural

காலிஃப்ளவரை எண்ணெய்யில் பொறித்து சாப்பிடும்போது முழுமையான சத்துக்கள் கிடைக்காது என்பதால் அவித்து பயன்படுத்த வேண்டும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

tamiltips

மாதவிலக்கு சீக்கிரம் வரணுமா அல்லது லேட்டா வரணுமா..? இதோ எளிய வழிமுறைகள்

tamiltips

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

tamiltips

உணவு சாப்பிடும்போது தண்ணீர் பருகலாமா?

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

tamiltips

வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

tamiltips