Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்துவிட்டதை எப்படி கண்டறிய முடியும்?

·        
கர்ப்பம் தரித்த 12வது வாரம், 24வது வாரம், 28வது வாரம் மற்றும் 32வது வாரங்களில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

·        
வெறும் வயிற்றில் சர்க்கரை 90 என்ற அளவிலும் சாப்பிட்டபிறகு 120 என்ற அளவிலும் இருப்பது விரும்பத்தக்கது. இந்த அளவில் மாற்றம் கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

·        
பனிக்குடத்தில் அதிக நீர் காணப்படுவதும், சிறுநீரில் புரோட்டீன் அதிகமாக தென்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

·        
கர்ப்பிணிக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Thirukkural

பொதுவாக கர்ப்பம் அடைந்த 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில்தான் கர்ப்பகால நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவு பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரசவத்திற்கு பின்பு உடல் பருமன், இதய நோய், உயர்ரத்த அழுத்த நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

tamiltips

மாலை சிற்றுண்டிக்கு அவலை இப்படிச் செய்து அசத்துங்க!!!

tamiltips

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

tamiltips

டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

tamiltips

ஆணவக் கொலையான உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறு காதல் கல்யாணம்!

tamiltips

சோர்வு நீங்கி உடல் பலம் பெற வேண்டுமா! ஓமத்தின் அற்புத நன்மைகளை படிங்க!

tamiltips