Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதாகத் தெரியும். இப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் முதலில் வசதியாக படுத்துக் கொள்ளவும். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை வைத்திருக்கவும். அந்த ஆஸ்பிரின் மாத்திரையை எடுத்து  நாக்கின் அடியில்  மாத்திரையை வைத்துக்கொள்ளவும்

இதன் மூலம் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். வலி குறைந்தவுடன் சரியாகிவிட்டது என்று அசட்டையாக இருக்கக்கூடாது. உடனே அருகிலுள்ள  மருத்துவரிடம் 
தாமதிக்காமல் செல்ல வேண்டும். உதவிக்கு யாராவது வரட்டும் என்று காத்திருப்பது அல்லது ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து டென்ஷன் ஆவது போன்ற எதையும் செய்ய வேண்டாம். நீங்களே மருத்துவமனைக்கு சென்று உடனடியாக மருத்துவரை சந்தித்தால் போதும். நிச்சயம் மாரடைப்பில் இருந்து தப்பிவிட முடியும்.

இதயவலி ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவரை சந்தித்தால் நிச்சயம் உயிர் பிழைக்க முடியும். அதனால் அந்த கோல்டன் நேரத்தை தவற விடாதீர்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நெல்லை கீழப்பாவூர் நரசிம்மர்! வணங்கினால் போதும் எதிரிகளின் சதி தூள் தூளாகும்!

tamiltips

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

tamiltips

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

tamiltips

காற்றை தண்ணீராக்கும் அற்புத டெக்னாலஜி! சென்னை மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips