Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

* வெந்தயக் கீரையை
தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய்
நேரத்தில் ஏற்படும் வலி, வேதனை, ரத்தப்போக்கு குறையும்.

* நீண்ட நாட்களாக சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்தயக்கீரை சூப் குடித்தால் விரைவில் நிவாரணம் அடையலாம்.

* உடல் மந்தமாக
அல்லது உடல்
சோர்வாக உணர்பவர்கள்
வெந்தயக் கீரை
சாப்பிட்டால் உடலின்
செயலாற்றல் அதிகரித்து
சுறுசுறுப்பு அடையும்.

* வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். அத்துடன்  நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவரவும் உடல் சூடும் குறையும்.


Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் சளி அதிகரிக்குமா என்ன ? விவரம் இந்த செய்தியில் இருக்கு !!

tamiltips

கர்ப்பிணிகளுக்கான கடமைகள் என்னன்னு தெரியுமா – ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா – வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா

tamiltips

குப்பையில் வீசப்படும் பேரீட்சம் பழ கொட்டை..! தவறிக் கூட செய்யக்கூடாத மாபெரும் தவறு இது..! ஏன் தெரியுமா?

tamiltips

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

tamiltips

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

tamiltips

மசாலா ராணியான காய்ந்த மிளகாயின் ஆரோக்கிய நலன்கள்! நீங்கள் அறிந்திடாதவை!

tamiltips