Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உள்ளது. மேலும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தியும் உண்டு.

தீக்காயங்களுக்கு வாழைத்தண்டு சாறு, வாழைப்பட்டை நல்ல முறையில் பயனளிக்கும். மேலும் கருப்பை பிரச்னையையும் சரிப்படுத்துகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அழகுக்கு உபயோகிக்கும் ஜாதிக்காயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

tamiltips

இதுக்கெல்லாம் தேங்காய் எண்ணெய் வேண்டவே வேண்டாம்!

tamiltips

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips

பசும்பால் சுடவைக்காமல் குடித்தால் என்ன பிரச்னை வரும் ??

tamiltips

போய்க்கிட்டே இருக்குதே தங்கம் விலை – 30 ஆயிரத்தை தொட்டுவிடுமாம்!

tamiltips

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips