Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அமிர்தம் எனப்படும் சீம்பால்

·        
சீம்பால் குழந்தையின் வயிற்றுக்கு
ஆகாது என்று கிராமப்புறங்களில் நிகழும் கருத்து முற்றிலும் தவறாகும்.

·        
சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு
அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்கவேண்டும். சிசேரியன்
மூலம் குழந்தை பெற்றவர்கள் மயக்கத்தில் இருந்து விழித்ததும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

·        
முதல் நாள் தாய்ப்பால் மிகவும் குறைந்த
அளவே சுரக்கும் என்றாலும் கவலைப்பட தேவையில்லை. குழந்தைக்கு அதுவே போதுமானது.

·        
குழந்தை போதுமான அளவுக்கு சீம்பால்
குடித்திருக்கிறதா என்பதை, மலத்தின் நிற மாற்றத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும்.


குழந்தை பிறந்த நாள் தொடங்கி
மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே சீம்பால் சுரக்கும் என்பதால், எந்தக்காரணம் கொண்டும்
அமிர்தம் போன்ற சீம்பால் கொடுக்க தயங்காதீர்கள்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! ஏன் தெரியுமா?

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 2

tamiltips

பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

tamiltips

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

tamiltips

ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இந்த தோசையை செய்து பார்க்கலாமே!!!

tamiltips

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips