Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தையின் தோல்

·        
பிறக்கும்போது குழந்தையின் தலையில்
உள்ள தோல், உரியும் நிலையில் திட்டுத்திட்டாக இருப்பதுண்டு. மருத்துவர் தரும் களிம்பை
பூசினால் எளிதில் இந்த பிரச்னை மறைந்துவிடும்.

·        
தோலில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில்
கொப்புளங்கள்  இருப்பதுண்டு. இவை விரைவில் உலர்ந்து
விழுந்துவிடும் என்பதால் சிகிச்சை தேவைப்படாது.

·        
குழந்தைகளுக்கு சிவப்பு நிறத்தில்
பெரிய மருக்கள் இருப்பதுண்டு, இவையும் விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு.

·        
தோலில் வெண் புள்ளிகள், சிவப்பு
புள்ளிகள், மஞ்சள் புள்ளிகள் தென்படலாம். இந்த பிரச்னைகளும் தானாகவே சரியாகிவிடும்.


அதனால் இதுபோன்ற அறிகுறிகளைக்
கண்டு குழந்தைக்கு ஏதோ பெரிய நோய் என்று பயப்படத் தேவையில்லை. ஒருசில வாரங்களில் குழந்தையின்
தோல் பிரச்னைகள் தீர்ந்து பளபளப்பாகிவிடும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? கூடாதா?

tamiltips

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய இன்ஸ்பெக்டர்! சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலியான பரிதாபம்!

tamiltips

பெண்களை பாடாய்படுத்தும் சீரற்ற மாதவிடாய்! அசர வைக்கும் தீர்வு!

tamiltips

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!

tamiltips

ஆபாச படம் பார்த்துக் கொண்டே செக்ஸ்! பெண்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

tamiltips

சருமம் எப்படியிருந்தால் அழகு என்று தெரியுமா?

tamiltips