Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தொட்டில் மரணம்

·        
எதிர்பாராமல் ஏற்படும் சுவாசத் தடையே
தொட்டில் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

·        
குறை மாதத்தில் பிறக்கும்
குழந்தைக்கும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த அபாயம் ஏற்படுவதற்கு
சாத்தியம் அதிகம்.

·        
பொதுவாக குளிர் காலத்தில் நள்ளிரவு
முதல் அதிகாலைக்குள் இதுபோன்ற மரணம் சம்பவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

·        
குழந்தையை தொட்டிலில் குப்புறப்
படுக்கப்போடக் கூடாது. அதுபோல் குழந்தை இருக்கும் அறைக்குள் புகை போடக்கூடாது.

Thirukkural

குழந்தையின் மீது கனமான
போர்வை போர்த்துவதும், மூச்சு விடுவதற்கு சிரமத்தை உண்டாக்கலாம். சூப்பானை வாயில்
வைத்தபடி தூங்குவதும் சிலநேரங்களில் ஆபத்தாக முடியலாம். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை அவசியமா ??

tamiltips

பெப்சிக்கு போட்டியாக ஜிப்ஸி! இளநீ! பவண்டோ கம்பனியின் கலக்கல் கோம்போ!

tamiltips

ரத்தப் புற்று நோய்க்கு மருந்து! உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய டாக்டர்கள்!

tamiltips

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

tamiltips

எத்தனை வகை வடை இருந்தாலும் இந்த ரச வடைக்கு தனி ருசிதான்!!!

tamiltips