Tamil Tips
முக்கிய செய்திகள்

இப்படி இருந்தால் மட்டும் தான் “உ டலுறவு” அற்புதமாக இருக்கும் – கூச்சமே இல்லாமல்.. வெளிப்படையாக கூறிய இலியானா !! படுக்கையறை புகைப்படங்களுடன் உள்ளே !!

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரீவ் நீபோன் என்பவருடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. இவர்கள் பிரிந்த பிறகு, இந்த ஜோடி சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டனர்.

Thirukkural

ஆண்ட்ரூவுடன் இருக்கும் படங்களையும் இலியானா நீக்கிவிட்டார். இலியானா பின்னர் தி லவ், லாஃப், லைவ் என்ற அரட்டை நிகழ்ச்சியில் தோன்றினார், அங்கு அவர் ஷிபானி தண்டேகருடன் ஒரு நலைவ் ஷோ ஒன்றில் பேசினார்.

அப்போது, ஷிபானி இலியானாவிடம் “செக்ஸிற்கும் காதலுக்கும் தொடர்பு இல்லை” என்று இலியானா முன்பு கூறிய கருத்தை நியாபகப்படுத்தி அதை பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த, இலியானா.. செக்ஸ்-ஐ ஒருவருடன் அனுபவித்து, விரும்பி செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஆனால், அதனுடன் சில உணர்ச்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். நான் சொல்லக்கூடிய இந்த கருத்தை குறிப்பிட்ட சூழலுக்கு வெளியே இருந்து பார்க்கும் போது நான் செக்ஸ்-ஐ பற்றி எதோ தவறாக சொல்கிறேன் என்ற எண்ணம் தோன்றலாம்.

நான் என்ன சொல்கிறேன் என்றால், செக்ஸ்-ஐ அனுபவிக்க வேண்டும். ஆனால், செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் இடையே ஒரு உணர்ச்சி, ஒரு புரிதல் இருக்க வேண்டும். ஒருவர் காதலில் இருக்கும் போது அவரது துணையுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அற்புதமானது.

அந்த இருவரில் யாரவது ஒருவர் உடலோடு உடல் இணைகிறது என்ற புரிதலில் மட்டும் இருந்தால் அது தவறு. அது இரண்டு உடலின் இணைவு மட்டும் அல்ல, இரண்டு ஆன்மாக்களின் இணைவு, இரண்டு மனங்களின் இணைவு என்ற அந்த உணர்வு இருவரிடமும் இருக்க வேண்டும். அப்போது தான் உ டலுறவு அற்புதமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தல அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவர் முன்னணி நடிகை! நீங்களே பாருங்க.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?

tamiltips

நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நகைச்சுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? அவருக்கு இப்படி ஒரு நிலமையா…? முழுவிவரம் உள்ளே..!

tamiltips

அரங்கத்தில் காதலைக் கூறிய இளம்பெண்! நான் கல்யாணமானவர் என அலறிய கோபிநாத்.. பின் மேடையில் நடந்தது என்ன தெரியுமா? வீடியோ இதோ..!!

tamiltips

தாயன்புக்கு ஈடாய், ஏதும் இணை உண்டோ இவ்வுலகில்? பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல் கியூட் கலெக்க்ஷன்ஸ்!.. உங்களுக்காக!..

tamiltips