Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திருமணமான ஆண்களுடன் தகாத உறவை அதிகம் விரும்பும் பெண்கள்! காரணம் இது தான்! பரபர ரிப்போர்ட்!

மனைவியை மனிதனாக கருதாமல் அடிமையாக கருதி அவர்களை அடிப்பது, கொடுமை படுத்துவது, சந்தேகப்படுவது போன்ற செயல்களினால் பெண்களுடைய வாழ்க்கை வேதனைக்குள்ளாகிறது. அந்த வேதனையை வேறொரு ஒரு ஆண் கூட தீர்த்துக்கொள்ள பெண்கள் முயற்சி செய்கின்றனர். கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அது கள்ள உறவில் ஈடுபட வழிவகுக்கிறது. 

பெண்கள் தன் துணையிடம் கிடைக்காத பாதுகாப்பு கணவனிடம் அல்லாமல், வேறொரு நபரிடம் இருந்து கிடைக்கும்போது அவருக்கு அந்த நபரிடம் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. இதானல் சில பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர்.

மனைவியிடம் நேரத்தை செலவிடாமல் கணவர் இருக்கும் வீட்டில் எளிதாக இன்னொரு ஆணின் நட்பு அந்த பெண்ணின் மனதை கலைக்கிறது. தன்னுடைய கணவர் தன்னுடன் தனிமையில் நேரத்தை செலவிட வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவு உருவாகின்றன. பெண்களுடைய உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளதாபோது, கணவன் மீது வெறுப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலான பெண்கள் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருப்பதால் அதிகமாக கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்கிறது சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Thirukkural

வேறொரு பெண்ணுடன் ஆண் மிக சுலபமாக உடலுறவு வைத்துக் கொள்ளவார்கள். பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அவர்களுடைய தேவை முடிந்ததும் பின்வாங்கி விடுகிறார்கள். பெண்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய தேவைகள் பூர்த்தியாக வேறொரு உறவை தேடி அவர்கள் செல்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சர்க்கரை நோயை குணமாக்கும் எருக்க இலை காலணி வைத்தியம்..! வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

tamiltips

காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

tamiltips

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

tamiltips

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

tamiltips

தினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் பெண்களுக்கு பெரும் நன்மைகள் கிட்டும்!

tamiltips

ஏராளமான சத்துக்கள் நிறைந்தது காளான்! நன்மைகள் தெரிந்து உண்ணுங்கள்!

tamiltips