Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கத்திரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரித்துக்கொள்ளலாம்!

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை  கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மலேரியா மற்றும் மண்ணீரல் வீக்கம்  குறையும்.

கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது.  கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும்? சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?

tamiltips

மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு வாழைப்பழம் சிறந்த மருந்துனு தெரியும்.. எப்போ சாப்பிடணும்னு தெரியுமா!

tamiltips

கணவன் மனைவியின் அடிக்கடி சண்டை உறவு முறிவை ஏற்படுத்துமா?

tamiltips

பாஸ்ட்புட் கடைகள் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை கொடுக்கிற மயோனேஸ் பற்றி தெரியுமா? நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுவது ஏன்?

tamiltips

கனவில் நாய் அடிக்கடி வருகிறதா? உங்களுக்கான பலன்கள் என்னென்ன தெரியுமா?

tamiltips

கர்ப்பிணிகள் சிறுநீர் தொந்தரவை சமாளிப்பது எப்படி?

tamiltips