Tamil Tips
லைஃப் ஸ்டைல்

விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை! அதிர வைக்கும் அறிவிப்பு

மாய் காவோ ((Mai Khao)) என்ற கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.

இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் துவங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதன் காரணமாக மாய் காவோ விமானநிலையம் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனை மீறுபவர்களுக்கு மிக அதிக அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம், வெள்ளி விலை. ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா?

tamiltips

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips

உணவை கண்டிப்பாக வாயை மூடி மென்று தான் சாப்பிடணும்! ஏன்?

tamiltips

கர்ப்பிணியின் உடல் எடை எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும்?

tamiltips

சுந்தர் பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை! உலகம் முழுவதும் வைரல் ஆக இது தான் காரணம்!

tamiltips

கணவன் மனைவியின் அடிக்கடி சண்டை உறவு முறிவை ஏற்படுத்துமா?

tamiltips