Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பாய் தலையணையில் படுக்கை! டிவி பார்த்துக் கொண்டே சாப்பாடு! வைரலாகும் கன்றுக் குட்டி சேட்டை!

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அனைவரையும் போலவே இவரது குடும்பத்தினரும் பசுக்களையும் கன்றுகளையும் தங்கள் பிள்ளைகள் போலவே பாவித்து வளர்த்து வருகின்றனர்.

அவர்கள் வளர்த்து ஒரு பசு ஒன்று அன்மையில் மூன்று குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு கன்றுக்குட்டி தான் தற்போது மனிதர்களைப் போல் பல சேட்டைகளை செய்து வருகிறது. அப்படி என்ன சேட்டை செய்கிறது என்றால், வீட்டிற்குள் பாய் விரித்து தலையணை வைத்து சொகுசாக தூங்கும் அளவுக்கு சேட்டை செய்து கொண்டிருக்கிறது.

அதுவும் ஃபேன் இல்லாவிட்டால் அந்த கன்றுக்குட்டிக்கு தூக்கமே வராதாம். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடுவது அந்த கன்றுக்குட்டிக்கு ரொம்ப பிடிக்குமாம். அதுமட்டுமல்ல ஆனந்தனின் குடும்பத்தினர் இட்லி சாப்பிட்டால் அந்த கன்றுக்குட்டியும் இட்லி சாப்பிடுமாம். இவ்வளவு சேட்டை செய்யும் அந்த கன்றுக்குட்டியை தங்கள் பிள்ளையாக பார்க்கும் ஆனந்தனின் குடும்பத்தினர், கன்றுக்குட்டிக்கு ஆதார் கார்டு வேற கேட்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

Facebook அக்கவுண்டை உடனே டிஆக்டிவேட் செய்யுங்க! Whatsapp நிறுவனர் கூறும் அதிர்ச்சி காரணம்!

tamiltips

இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

tamiltips

பசி எடுக்கலையா… கருப்பட்டி சாப்பிடுங்க !!

tamiltips

குழந்தைக்கு மாதவிலக்கு

tamiltips

இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!

tamiltips

உயிருக்கு போராடிய 4 வயது சிறுவன்! அள்ளிக் கொடுத்த மக்கள்! ஒரே நாளில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips