Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

தையல் போடப்பட்டிருக்கும் இடங்களை மருத்துவர் ஆலோசனையுடன் சாவ்லான் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி கொண்டு தினமும் துடைக்க வேண்டும்.குளித்ததும், தூங்கப்போகும்போதும் மருத்துவர் கொடுத்திருக்கும் களிம்புகளை தடவிக்கொள்ள வேண்டும்.

வலி இருப்பதாக தெரிந்தால் வெந்நீர் பை மூலம் ஒத்தடம் கொடுப்பது ஓரளவு வலியைக் குறைக்கும்அதிக வலி தென்படும் பட்சத்தில் மட்டும் மருத்துவர் ஆலோசனையுடன் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக இப்போது தானாகவே கரைந்துவிடும் அல்லது விழுந்துவிடும் வகையில்தான் தையல் போடப்படுகிறது. அதனால் இதுகுறித்து மருத்துவரிடம் தெளிவான விளக்கம் கேட்டு, தேவையெனில் தையல் விழுந்தபிறகு மருத்துவரிடம் காட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குடிமகன்களை கவர 100 ரூபாய் பீர்! டாஸ்மாக் கடைகளில் விற்பனை!

tamiltips

நெயில் பாலிஷ் போடுபவர்கள் கனிவான கவனத்திற்கு

tamiltips

சாப்பிடும் போது பேசக்கூடாதுனு சொன்னாங்க ! ஏன்னு சொல்லலையே?

tamiltips

50 வருடமாக லீவே எடுக்காத ஊழியர்! ஓய்வு பெற்ற போது கம்பெனி வழங்கிய 19 கோடி ரூபாய்!

tamiltips

இருமல் சளியால் தொல்லையா? தொண்டையை அறுபது போல வலிக்கிறதா? இதோ சிறந்த மருந்து!

tamiltips

உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

tamiltips