Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

வங்க கடலில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்தில் மீன் வரத்து கடுமையாக குறைந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் மீன்களால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் ஏரி, ஆற்று மீன்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. 

ஃபானி புயல் கரையை கடந்த பிறகு தான் மீன் வரத்து அதிகமாகி விலை குறையும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். அதுவரை மீன் பிரியர்கள் தங்கள் நாக்கை கட்டிப்போட வேண்டியது தான்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

திரா சர்க்கரை நோயா? நாவல் பழம் போதும் தீரா நோயும் தீரும்!

tamiltips

உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

tamiltips

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

tamiltips

கர்ப்பிணிகள் சிறுநீர் தொந்தரவை சமாளிப்பது எப்படி?

tamiltips

தங்கத்தின் விலை உயர்வுக்கு சடன் பிரேக்..! விலை குறைஞ்சாச்சு, தொடர்ந்து குறையுமா?

tamiltips