Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

• சிகிச்சை எடுத்துக்கொள்ளாத கர்ப்பிணி, கடுமையாக கோபத்தை காட்டலாம். யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர் மூர்க்கமாக நடந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

• மிகவும் சுகாதாரமாக இருக்கிறேன் என்று அளவுக்கு மீறி கைகளை சோப்பு போட்டு கழுவுவது, ஆடைகளை மீண்டும் மீண்டும் துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.

• மதரீதியிலான விரதம், சடங்குகளை அதிதீவிரமாக கடைபிடிப்பதும் கர்ப்ப காலத்தில் சிக்கலாகலாம். 

• ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்யும் பழக்கத்திற்கும் கர்ப்பிணி அடிமையாகலாம். மூன்று முறை பூட்டை இழுத்துப் பார்ப்பது, ஐந்து முறை அழுக்கை துடைப்பது போன்றவையும் மன நலக்குறைபாடாக அறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் சிக்கலாக வாய்ப்பு உண்டு என்பதால் மனநல மருத்துவரின் வழக்கமான ஆலோசனை சிகிச்சையும் மிகவும் அவசியம். எந்த காரணத்தைக் கொண்டும் கர்ப்பிணியை குறை சொல்வது, கடுஞ்சொல்லால் திட்டுவது பிரச்னையை மேலும் அதிகரிக்கலாம். கர்ப்பிணியின் மனநலம் குறித்த மேலும் சில முக்கிய செய்திகளை நாளை பார்க்கலாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையை ரத்தசோகையிலிருந்துக்கு காத்து ஆரோக்கியமாக்க ராஜ்மா பீன்ஸ் போதுமே!

tamiltips

நிரந்தர அழகு வேண்டுமா? இதோ அழகுக்கான சித்த மருத்துவ டிப்ஸ்!

tamiltips

ஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா? எப்படி?

tamiltips

இரட்டைக் குழந்தைகள்

tamiltips

காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பில்லை சாப்பிட்டுவந்தால்.. நீங்கள் அன்றாடம் போடும் மாத்திரைகளை குறைத்துவிடலாம்!

tamiltips

உங்கள் குழந்தை இரவில் அழுதுகொண்டே இருக்கிறதா?

tamiltips