Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

·        கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்தாத தாய்க்கு, பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரில் அதிக புரோட்டீனும் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

·        சிசேரியன் மூலம் குழந்தை பெற்றாலும், பிரசவத்திற்குப் பிறகு அதீதமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

·        பிரசவம் முடிந்தபிறகும் நீரிழிவு நோய் மறைந்துபோகாமல், டைப் 2 நீரிழிவாக தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு.

·        பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கட்டுப்படுத்த முடியாமல் மளமளவென அதிகரிக்கலாம்.

Thirukkural

அரிதாக ஒருசிலருக்கு இதயத்திலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.. பிரசவ நேரத்தில் வலிப்பு ஏற்படவும், இதய வலி ஏற்படவும் கர்ப்பகால நீரிழிவு காரணமாக அமையலாம். இதனால் எதிரபாராத வகையில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் கர்ப்பகால நீரிழிவு நோயை மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறுநீர்த் தொற்று வராமல் கர்ப்பிணியைக் காப்பாற்ற முடியுமா?

tamiltips

இலந்தை பழத்தை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை தீரும்! இளநரை மாயமாகும்!

tamiltips

50 வருடமாக லீவே எடுக்காத ஊழியர்! ஓய்வு பெற்ற போது கம்பெனி வழங்கிய 19 கோடி ரூபாய்!

tamiltips

அட்டகாசமான மாலை சிற்றுண்டி – நீங்களும் செய்து அசத்துங்க!!!

tamiltips

புருவத்திற்கு மை தீட்டுவது எப்படின்னு தெரியுமா?

tamiltips

பளபளப்பான தோலுக்கு ஆசையா… வெந்நீர் குடியுங்கள்

tamiltips