Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை உறுதிசெய்வதற்கு இதுதான் வழி !!

              முன்கூட்டியே
ஸ்கேன் செய்துபார்க்கும்போது
தொப்புள் கொடி
ஒவ்வொரு குழந்தைக்கும்
தனித்தனியே இருக்கிறதா
என்பதை அறிந்துகொள்ள
முடியும்.

              ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள்
இருப்பது உறுதி
செய்யப்பட்டால், முழுமையான
ஸ்கேன் ரிப்போர்ட்
எடுக்கவேண்டியது மிகவும்
அவசியம்.

              சில
சமயங்களில் தானாகவே
ஒரு குழந்தை
கரைந்துபோவதுண்டு, இதனையும்
ஸ்கேன் மூலம்
அறிந்துகொள்வது மிகவும்
அவசியம்.

              பொதுவாக
இரட்டைக் குழந்தைகள்
விவகாரத்தில் காணப்படும்
வளர்ச்சி குறைபாடு,
ஒன்றையொன்று நெருக்குதல்
போன்றவைகளையும் ஸ்கேன்
மூலம் கண்டறிய
முடியும்.

Thirukkural

கருவில் இருக்கும்
குழந்தைகளின் அவயக்குறைபாடு
மற்றும் சிக்கல்களை
கண்டறிவது ஸ்கேனில்
சாத்தியம் இல்லை
என்றாலும், ஸ்கேன்
மூலம் இரட்டைக்
குழந்தைகளை உறுதிபடுத்துவதன்
மூலம் தாய்க்கு
ஏற்படும் பல்வேறு
சிக்கல்களைத் தவிர்க்க
முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

tamiltips

பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

tamiltips

ஆணவக் கொலையான உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறு காதல் கல்யாணம்!

tamiltips

கால் விரல்களில் அழுத்தம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

tamiltips

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது நிலக்கடலை !!

tamiltips