Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை உறுதிசெய்வதற்கு இதுதான் வழி !!

              முன்கூட்டியே
ஸ்கேன் செய்துபார்க்கும்போது
தொப்புள் கொடி
ஒவ்வொரு குழந்தைக்கும்
தனித்தனியே இருக்கிறதா
என்பதை அறிந்துகொள்ள
முடியும்.

              ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள்
இருப்பது உறுதி
செய்யப்பட்டால், முழுமையான
ஸ்கேன் ரிப்போர்ட்
எடுக்கவேண்டியது மிகவும்
அவசியம்.

              சில
சமயங்களில் தானாகவே
ஒரு குழந்தை
கரைந்துபோவதுண்டு, இதனையும்
ஸ்கேன் மூலம்
அறிந்துகொள்வது மிகவும்
அவசியம்.

              பொதுவாக
இரட்டைக் குழந்தைகள்
விவகாரத்தில் காணப்படும்
வளர்ச்சி குறைபாடு,
ஒன்றையொன்று நெருக்குதல்
போன்றவைகளையும் ஸ்கேன்
மூலம் கண்டறிய
முடியும்.

Thirukkural

கருவில் இருக்கும்
குழந்தைகளின் அவயக்குறைபாடு
மற்றும் சிக்கல்களை
கண்டறிவது ஸ்கேனில்
சாத்தியம் இல்லை
என்றாலும், ஸ்கேன்
மூலம் இரட்டைக்
குழந்தைகளை உறுதிபடுத்துவதன்
மூலம் தாய்க்கு
ஏற்படும் பல்வேறு
சிக்கல்களைத் தவிர்க்க
முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரும்புச்சத்து மாத்திரையால் குழந்தை தலை பெருக்குமா – சிசு மரணத்திற்கும் நைட் ஷிப்ட்டிற்கும் என்ன சம்பந்தம் – சிசுவின் வளர்ச்சிக்கு சைவம் போதுமா?

tamiltips

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து 31,000 ஆனது! இன்னும் எங்கே போகுமோ..?

tamiltips

தீராத நெஞ்சு சளியை தீர்க்க கூடிய சில சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

tamiltips

முத்துப்பிள்ளை என்றால் என்னன்னு தெரியுமா – குழந்தைக்கு மாற்று உணவு தேவையா – நீலநிறக் குழந்தை கேள்விப்பட்டிருக்கீங்களா

tamiltips

5 மணி நேரம் தொடர்ந்து ஆண் நண்பருடன் உடலுறவு! 32 வயது பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

tamiltips

இந்தியாவை மிரட்ட வரும் டாடாவின் ஹாரியர்

tamiltips