பாடகர் எஸ்.பி.பி.யின் கையில் இறுதி வரை இருந்த அந்த பொருள்..!எஸ்.பி.பி.யின் கண் கலங்க வைத்த அந்த கடைசி நிமிடங்கள்…!பார்ப்பவர்கள் மனதை உறைய வைக்கும் அந்த வீடியோ…!
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையை...