Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது.

• உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு தொடர்ந்து புளிச்ச கீரை கொடுத்துவந்தால் உடல் நலமும் பலமும் அடையும்.

• தோல் நோய் உள்ளவர்கள் புளிச்ச கீரையை எடுத்துக்கொண்டால் சிரங்கு போன்ற அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

• ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும் உடல் உஷ்ணத்தை சீராக பாதுகாக்கும் தன்மையும் புளிச்ச கீரைக்கு உண்டு.

• புளிச்ச கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு வயிற்றுப்புண், குடல் புண் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை.

Thirukkural

பொதுவாகவே கீரையை இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள்.  அதனால் பகலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

tamiltips

சிறிய கசப்பு கொண்ட சுண்டைக்காயில் நீங்கள் அறிந்திராத பெரிய இனிப்பான பலன்கள் உண்டு!

tamiltips

தமிழக மக்களுக்கு நீண்ட நாளுக்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி! வானிலை மையம் வெளியிட்டது!

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 2

tamiltips

பச்சிளம் குழந்தையை காப்பாற்ற ஒரு மாநிலமே களம் இறங்கியது! நெஞ்சை தொடும் உருக்கமான சம்பவம்!

tamiltips

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips