Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

  • வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.    
  • வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.
  • வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து மெல்லும்போது மிதமான போதையும் உற்சாக உணர்வும் உண்டாகிறது. மேலும் ஜீரணத்துக்கும் துணை புரியும்.
  • வெற்றிலையை கற்பூரம் கலந்து சூடுசெய்து நெற்றிப்பொட்டில் வைத்தால் தலைவலி விலகும். வெற்றிலையை விஷமுறிவுக்கும் பயன்படுத்தலாம்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிறந்த குழந்தையை எப்படி தூக்குவீங்க? – குழந்தைக்கு பாதுகாப்பான தூக்கம் கிடைக்கிறதா? – டார்டிகோலிஸ் அப்படின்னா என்ன தெரியுமா?

tamiltips

உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

tamiltips

உலகில் கலப்படம் செய்யப்படாத ஒரே பொருள் இளநீர்! அதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாத?

tamiltips

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips

சுருக்கங்கள் உங்களை முதுமையாக காண்பிக்கிறதா? இதோ இளமை தோற்றத்திற்கான கேரளா வைத்தியம்!

tamiltips

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

tamiltips