Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

  • சிறிதளவு நீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் அந்த நீரை பருகினால் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் அகன்றுவிடும்.
  • வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொடியாக்கி மோரில் கலந்து தினமும் குடித்துவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • வெந்தயத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுக்கோளாறு நீங்கும். ரத்தவோட்டமும் சீராகும்.

வெந்தயத்துக்கு தாய்ப்பாலை பெருக்கும் தன்மையும் தீக்காயத்தை ஆற்றும் வல்லமையும் உண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

tamiltips

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

tamiltips

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

பொங்கலுக்கு தங்கம் விலை சரிவு… உடனே வாங்குங்கோ!

tamiltips

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா! முழுமையாக குணமடைய வெந்தய கீரையை சாப்பிடுங்க!

tamiltips