Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

தினமும் வெறும் வயிற்றில் கருஞ் சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்துவந்தால் நீரிழிவு கட்டுப்படும். அது அட்டுமல்லாமல் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயால் உடலில் உண்டாகும் இன்ன பிற குறைப்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது. ஆனால் கட்டுப்படுத்தப் படாத நீரிழிவு இருக்கும் போது கருஞ்சீரகத்தால் மட்டுமே குறைக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனை யோடு மாத்திரைகளும் எடுத்துகொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்தின் பங்கு அளப்பரியது. வளரும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு உணவு வழியாக இதைக் கொடுத்துவந்தால் அவர்கள் நீரிழிவு நோயை எதிர் கொள்ள மாட்டார்கள். நீரிழிவு வந்தவர்கள் அவ்வபோது கருஞ்சீரக நீரை எடுத்துவந்தால் இரத்தத் தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தடுக்கும்.

பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு கொடுக்கும் பிரசவ லேகியத்தில் கருஞ்சீரகமும் சேர்த்து கொடுப்பது வழக்கம். இது கருப்பையில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!

tamiltips

எலும்பு எப்போ பிரச்னை செய்யும்னு தெரியுமா? மாவுக் கட்டு பலன் தருமா?

tamiltips

அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?

tamiltips

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips

மிளகாய் உடலுக்கு நல்லதா கெட்டதா? பலரின் குழப்பங்களுக்கான விளக்கும்!

tamiltips

CRPF வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்! அள்ளிக் கொடுத்த சத்குரு!

tamiltips