Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த இயற்கை வழி இதோ!

தினமும் வெறும் வயிற்றில் கருஞ் சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்துவந்தால் நீரிழிவு கட்டுப்படும். அது அட்டுமல்லாமல் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயால் உடலில் உண்டாகும் இன்ன பிற குறைப்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது. ஆனால் கட்டுப்படுத்தப் படாத நீரிழிவு இருக்கும் போது கருஞ்சீரகத்தால் மட்டுமே குறைக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனை யோடு மாத்திரைகளும் எடுத்துகொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்தின் பங்கு அளப்பரியது. வளரும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு உணவு வழியாக இதைக் கொடுத்துவந்தால் அவர்கள் நீரிழிவு நோயை எதிர் கொள்ள மாட்டார்கள். நீரிழிவு வந்தவர்கள் அவ்வபோது கருஞ்சீரக நீரை எடுத்துவந்தால் இரத்தத் தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தடுக்கும்.

பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு கொடுக்கும் பிரசவ லேகியத்தில் கருஞ்சீரகமும் சேர்த்து கொடுப்பது வழக்கம். இது கருப்பையில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருப்பீங்க, வாழைக்காய் வடை சாப்பிட்டிருங்கீங்களா!!!

tamiltips

கொடூர வறட்சி! மண்ணை சாப்பிடும் மக்கள்! அதிர வைக்கும் சம்பவம்!

tamiltips

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

tamiltips

டயட் கோலா டயட் சோடா போன்றதை குடிப்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான எச்சரிக்கை..!

tamiltips

பெண்கள் ஆண்களுடன் டேட்டிங் செல்வது ஓசி சாப்பாட்டுக்கு தானாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

tamiltips

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

tamiltips