Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பாலை  காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம்  கழுவினால் முகம் பளபளப்பாகும். 

தக்காளிச் சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சைசாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒரு பெண்! ஒரே பிரசவம்! அடுத்தடுத்து ஜனித்த 4 குழந்தைகள்! அதிர்ச்சியி ஆழ்ந்த மருத்துவர்கள்!

tamiltips

எடை குறைவான குழந்தைகளை இவ்வாறு கவனியுங்கள் ..

tamiltips

ஒரே விமானத்தில் தாயும் பைலட், மகளும் பைலட்! தெறிக்க விடும் சாதனை!

tamiltips

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் கொஞ்ச நாளில் பெரும் பலனை பார்க்கலாம்!

tamiltips

தினமும் இரவு இரண்டு கிராம்பு மட்டும் சாப்பிடுங்கள்! என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

tamiltips

மூக்கடைப்பால் பெரும் அவதியா? மாத்திரையெல்லாம் வேண்டாம்! இந்த வைத்தியமே ஆரோக்கியமானது!

tamiltips