Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகான ஓரிரு வாரங்கள் நிச்சயம் வலி இருக்கவே செய்யும். இதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கீறல்களில் தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் மிகவும் சுகாதாரத்தை பேண வேண்டும்.

சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பதில் சிரமம் இருக்கவே செய்யும். எந்தக் காரணம் கொண்டும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்அதிக எடை கொண்ட ஏதேனும் பொருளை தூக்கவோ, நகர்த்திவைக்கவோ நேரிடுவதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும் என்பதால் வலியை பொறுத்துக்கொண்டு சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்வதே நல்லது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பிரச்னைகளை சரிசெய்யும் வழிகளை பார்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

tamiltips

எலும்பு பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும் அபாயம் எப்போது வரும் தெரியுமா?

tamiltips

பல்லுடன் பிறக்கும் குழந்தைகள் – நல்ல நேரத்தில் சிசேரியன் செய்யலாமா – சியாமிஸ் இரட்டையர்கள்

tamiltips

மூளையின் செயல் திறனை அதிகரிக்க சிறந்த சில ரகசிய வழி!

tamiltips

வாழைப்பூவின் அற்புதம் தெரியுமா?

tamiltips

தமிழர் மருத்துவத்தில் பெரும் பயனளித்த அரியவகை மூலிகை கீழாநெல்லி! இதை படியுங்கள் உங்களுக்கும் பயன் தரும்!

tamiltips