Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

ஆம், 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும்போது, வெயிலில் நன்றாக சுற்றித் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் குடித்தால் சிலருக்கு ரத்தக்குழாய் வெடிக்கும் அபாயம் உண்டு என்கிறது மருத்துவம். 

ஐஸ் வாட்டர் குடிப்பது மட்டுமல்ல, ஜில்லென்ற நீரில் கை, கால், முகம் கழுவுவதும் ஆபத்து என்கிறார்கள். அதனால் வீட்டுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்போதுதான் வீட்டுக்குள் நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் வெப்பநிலை சமமான நிலையை அடையும். அதன்பிறகு வேண்டுமானால் குளிர்ந்த நீர் குடிக்கலாம். அதற்கு முன்பு என்றால் நிச்சயம் இயற்கையான சீதோஷ்ணத்தில் இருக்கும் நீரைத்தான் குடிக்க வேண்டும் என்கிறார்கள்.

இதனால் முதியவர்களுக்கு வேறு பல நரம்பு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால் முதியவர்கள் கண்டிப்பாக வெயிலுக்குப் போய்விட்டு வந்ததும் குளிர்ந்த தண்ணீர் குடித்து, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம். அதற்குப் பதிலாக இளநீர், மோர், பழக்கூழ் போன்றவற்றைக் குடித்து வெயிலின் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நியோடனல் கேர் யூனிட்

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips

அரிசியால் அழகிற்கு இவ்ளோ நன்மைகளா? இது தெரியாம போச்சே..

tamiltips

5 மணி நேரம் தொடர்ந்து ஆண் நண்பருடன் உடலுறவு! 32 வயது பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

tamiltips

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

tamiltips

மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு வாழைப்பழம் சிறந்த மருந்துனு தெரியும்.. எப்போ சாப்பிடணும்னு தெரியுமா!

tamiltips