Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பேபி புளூஸ் – அப்படின்னா என்னன்னு தெரியுமா ??

·        
பிரசவம் நிகழ்ந்ததும் சில பெண்கள் தங்களை அறியாமலே தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாவதைத்தான் பேபி புளூஸ் என்கிறார்கள்.

·        
இந்தப் பாதிப்புக்கு ஆளான பெண்கள் காரணம் இல்லாமல் அழத் தொடங்குவார்கள், எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள்.

·        
குழந்தையை கவனிப்பது, பால் கொடுப்பது போன்ற விஷயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பார்கள்.

·        
இவர்களுக்கு தீவிரமான அரவணைப்பும் கண்காணிப்பும் தேவை. உடனடியாக மனநல மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.

Thirukkural

காரணமில்லாமல் பெண் அழுகிறாள் என்பதற்காக தனியே விடுவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் தேவையற்ற எதிர்விளைவுகளையே உண்டாக்கும். அதனால் முழுமையான மருத்துவக் கவனிப்பு மூலம் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips

டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!

tamiltips

சர்க்கரை நோயாளிகளா..? இந்த பழங்களையெல்லாம் யோசிக்காம நீங்க சாப்பிடலாம்!

tamiltips

காதலின்னா அது ஈவாதான்… ஹிட்லரின் காதலை தெரிஞ்சுக்கோங்க – காதலர்தின சிறப்புக் கட்டுரை!

tamiltips

எண்ணெய் வழியும் முகத்தால் அழகு மட்டும் குறைகிறதா? இளமையும் குறைகிறதா? இதோ தீர்வு!

tamiltips