அளவுக்கு மீறினால் ஆபத்து என்பதை மட்டும் மனதில் கொண்டு பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், மிகவும் நன்மை செய்யக்கூடியது. · பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின்...
இந்தியாவில் பீட்ரூட் அறிமுகம் செய்தது ஐரோப்பியர்களே. இது குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. பீட்ரூட் தோலை லேசாக கிள்ளியதும், உள்ளே சிவப்பு சதை பகுதி தெரியவேண்டும். தோல் கடினமாக இருந்தால் சுவை குறைவாக இருக்கும்....
பொதுவாக. யாருக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பார்க்கலாம். · 20 வயதுக்குள் கர்ப்பம் அடைபவர்களுக்கும் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்களுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு...
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். · உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும்...
• சிறுநீரில் கூடுதல் புரோட்டீன் இருத்தல் அல்லது சிறுநீரகத்தில் வலி, தொற்று தென்படுதலை முதல் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். • அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவதும், திடீரென பார்வைக்குறைபாடு உண்டாவதும் இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்....
மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக பணியாற்றுபவர் வைஷாலி பம்போல். இவரது பேராசிரிய மூளையுடன், குடும்பத் தலைவி மனப்பான்மையும் இணைந்த சிந்தனையில் உருவானதுதான் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மூன்றாண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம். ...
புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு...
பந்து கிண்ண மூட்டு – குழியான கிண்ணமும் அதன் உள்ளே சுழலும் வகையில் பந்து போல் எலும்பும் அமைந்திருக்கும். உதாரணம் – தோள்பட்டை. கீல் மூட்டு – வீட்டின் கதவுகள் முன்னும், பின்னும் அசைவது...
கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே...
குறிப்பாக மூச்சு வெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவை இரவு 9 மணி முதல் 3 மணி வரை ஆற்றலுடன் இயங்குகிறது. இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் ...