Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

·        
இரும்பு மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகையை குறைப்பதில் துரியன் பழம் ஆற்றலுடன் செயலாற்றுகிறது.

·        
தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் இருப்பதால் பசியை தூண்டுவதிலும் ஜீரண குளறுபடியை நீக்குவதற்கும் பயன்படுகிறது.

·        
படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.

·        
துரியன் பழம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம் கட்டுப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

tamiltips

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

நீட் தேர்வு! தமிழக மாணவர்கள் அசத்தல் சாதனை!

tamiltips

பகல் உணவை நிறுத்தினால் தொப்பை குறையும் என்பது மருத்துவ மூட நம்பிக்கையா… நிஜமா?

tamiltips

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

tamiltips

காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

tamiltips