Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஏசி வசதி! ஏழை மாணவர்களை நெகிழச் செய்த ஒரே ஒரு முன்னாள் மாணவர்!

நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியில் அமைந்துள்ளளது செய்குத்தம்பி பாவலர் நினைவு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் வருகையை அதிகப்படுத்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ள மாலிக் அகமது பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

சமையல் கலை வல்லுனரான மாலிக் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். தான் படித்த பள்ளி மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும்  பள்ளிகளை விட சிறப்பான பள்ளியாக விளங்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பள்ளிக்கு தனது சொந்தச் செலவில் ஏ.சி. வசதி செய்துகொடுத்துள்ளார். 

ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் இப்பள்ளியில், தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் அதிக மாணவர்கள் பள்ளியில் சேர வேண்டும் ஆர்வத்துடன் பள்ளிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வரும் மாலிக் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சர்க்கரை நோயாளிகளின் கவலை! இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்! பெரிய மாற்றம் தெரியும்!

tamiltips

வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!

tamiltips

படுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா? ஈசி ஸ்டெப்ஸ் இதோ!!

tamiltips

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

பாதம் அழகாக இருக்கிறதா… அதுதான் உண்மையான அழகு தெரியுமா?

tamiltips

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

tamiltips