Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வாய் துர்நாற்றமா? கிராம்பு எடுத்து வாயில் வையுங்க!

பெரும்பாலான பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. அதனால் இது அதிகாலை சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறதுவாய் துர்நாற்றம், ஈறு நோய்களால் அவதிப்படுபவர்கள் வாயில் கிராம்பு அடக்கிக்கொள்வது நல்லமுறையில் பயனளிக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பு சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை பிரச்னை சரியாகும்தசை பிடிப்புகளால் அவதிப்படுபவர்கள் கிராம்பு எண்ணெய் தடவினால் நிவாரணம் கிடைக்கும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

tamiltips

வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

tamiltips

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips

தாம்பத்ய நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..! எல்லாம் சிறப்பாக நடக்கும்..! இளசுகளை குதூகலப்படுத்தும் ரிப்போர்ட்!

tamiltips

அதிரடி அம்சங்களுடன் உலகை கலக்க வரும் ஒன் பிளஸ் 7!

tamiltips

சென்னையில் ஆர்டர் – ராஜஸ்தானில் இருந்து டெலிவரிக்கு புறப்பட்ட ஸ்விக்கி பாய்!

tamiltips