Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?

தொட்டியில்
இருக்கும் நீர்
36
டிகிரி செல்சியஸ்
உஷ்ணத்துடன் தொடர்ந்து
இருக்கவேண்டும், இது தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும்வெந்நீர் காரணமாக கர்ப்பிணியின் ரத்தவோட்டம் சுறுசுறுப்படைந்து, தாயின் கருப்பை தசைகள் விரிவடைகிறது.

தண்ணீர் தொட்டியில் அமர்ந்திருக்கும்போது கர்ப்பிணி பதட்டமின்றியும் அதிக வலியின்றியும் பிரசவத்தை எதிர்கொள்ள முடியும்பொதுவாக தண்ணீர் தொட்டி பிரசவம் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிவடைவதாக இருக்கிறது.

நமது நாட்டில் இன்னமும் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து குளிக்கும் பழக்கமே இன்னமும் விரிவடையவில்லை என்பதால் இந்த வகையான பிரசவத்திற்கு பெண் தயாராவது மிகவும் கடினம். அதனால் இந்தியாவில் பொதுவாக இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு !!

tamiltips

முகத்தில் மினு மினு பொலிவு பெற வீட்டிலேயே இயற்கையான வழி!

tamiltips

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

tamiltips

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips

பிசிஓடி போன்ற பிரச்சனைகள் உங்கள் பெண் குழந்தையை நெருங்காமல் இருக்கு, இதை படியுங்கள்!

tamiltips

உங்கள் உடல் எடையை சீக்கிரம் குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ தினமும் இதை உண்ணுங்கள்!

tamiltips