Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின்
போது உடலிலிருந்து
சக்தி சூடாக
வெளியேறுகிறது. அதை
ஈடு செய்வதற்கு  போதிய அளவு  போஷாக்கு  உணவு
உட்கொள்வது அவசியம்உடலுக்குத் தேவையான சத்துக்கள் சோற்றிலே உள்ளது. அதனால் சோறு சாப்பிடலாம்.

சோறு சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கஞ்சியாக சோற்றை மசித்து குடிக்கலாம். ஏனென்றால், காய்ச்சல் நேரத்தில் பலருக்கு வாய்க்கசப்பு உண்டாகும். அதனால் கஞ்சியாக சாப்பிடுவது எளிதாக இருக்கும்.

எனவே  எந்த நேரத்திலும்,
எந்த நோயின்
போதும் சோறு
சாப்பிடலாம். சோறு
சாப்பிடுவதால் எந்த
நோயும் அதிகரிக்கப்
போவதில்லை. அது
தீண்டத்தகாத உணவல்ல.
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் எடை

tamiltips

கணவன் மனைவியின் அடிக்கடி சண்டை உறவு முறிவை ஏற்படுத்துமா?

tamiltips

வலுவான உடல் அடைய தேன் குடிங்க – மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

tamiltips

அதிக அளவு டீ குடிப்பதே மூட்டு வலிக்கு பெரும் காரணம்!மருத்துவ நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்!

tamiltips

போய்க்கிட்டே இருக்குதே தங்கம் விலை – 30 ஆயிரத்தை தொட்டுவிடுமாம்!

tamiltips

குறையாத தொப்பையும் குறையும்! அன்னாச்சி பழத்தால் மட்டுமே அது முடியும்!

tamiltips