Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காய்ச்சல், சளின்னு மருத்துவரை கேட்காமல் குழதைகளுக்கு மருந்து கொடுக்கக்கூடாது !

• 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தக் காரணத்தினாலும் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் கொடுக்கக்கூடாது.

• தேவைக்கு அதிகமான மருந்துகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டால் அதிக உறக்கம், வயிற்றுப் பொருமல், தோலில் தடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

• மூலிகைகள் எல்லாமே நல்லது என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் சில மூலிகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

• நோய் அதிகரிக்கும்போது, பெற்றோரே மாத்திரை அளவுகளை அதிகப்படுத்தி கொடுக்கக்கூடாது.

மருத்துவர் ஆலோசனையில் கொடுக்கப்படும் மருந்துகளும் சரியான நேரத்தில் சரியான அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேலும் மருந்துகள் காலாவதியாகவில்லை என்பதை தெளிவாக அறிந்துகொண்ட பிறகே கொடுக்கவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தினமும் இதனை குடித்தால் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள்!

tamiltips

வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

tamiltips

குழந்தையின் தொப்புள் கொடியை சேமிக்கும் ஸ்டெம் செல் மகிமை அறிவோம்!

tamiltips

பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உள்ள காய் நூக்கல் !!

tamiltips

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

tamiltips

குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??

tamiltips