Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறுகளை அருகம்புல் எப்படி தீர்க்கும் தெரியுமா??

ஜீரணக்கோளாறுக்கு மிகவும் நல்லது. அதனால் உடல் எடை குறையவும் நரம்புத்தளர்ச்சி நீங்கவும் பயன்படுகிறது. வயிற்று வலி, நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகள் நீங்கவும் செய்யும். தோலில் ஏற்படும் சகல பிரச்னைகளுக்கும் அருகம்புல் நல்ல மருந்து. 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம் குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குளறுபடிகள் சரியாகும்.  மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் டிஜிட்டல் மல்லிப் பூ இட்லிக் கடை! மதுரைவாசிகளுக்கு அடிக்கிறது லக்!

tamiltips

உடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! ஏன் தெரியுமா?

tamiltips

ஓட்டல் சாப்பாட்டில் ஆரோக்கியம் பெறுவது எப்படி?

tamiltips

பெண்களுக்கு மிகவும் உபயோகமான சில சமையலறை டிப்ஸ்!

tamiltips

இந்தியாவில் 80% பேரிடம் மொபைல் உள்ளது! ஆனால் 59% பெண்களுக்கு டாய்லெட் இல்லை!

tamiltips

கர்ப்பம் காக்கும் ஃபோலட் – வைட்டமின் பி9 எதுக்க்காக.. எப்படி?

tamiltips