Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோம்புக்கு இன்னொரு பெயர் வெண் சீரகமா.. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு!!

சோம்புவை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்றும் அழைப்பார்கள். பூண்டு வகையைச் சேர்ந்த சோம்பு இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. சித்தர் மருத்துவத்திலும் சோம்புக்கு தனியிடம் உண்டு.

• வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகளுக்கு சோம்பு சிறந்த முறையில் செயலாற்றுகிறது.

• சோம்புவை வறுத்து பொடிசெய்து சுடுநீரில் போட்டு குடித்துவர் நாட்பட்ட இளைப்பு, இருமல் போன்றவை மட்டுப்படும்.

• காய்ச்சல், குளிர் ஜுரம் இருக்கும்போது தண்ணீரில் சோம்பு போட்டு கொதிக்கவைத்து குடிப்பது பலன் தரும்.

• உடல் மெலிவு பிரச்னை இருப்பவர்கள் தினமும் சோம்பு மென்று தின்றால், நன்கு பசியெடுக்கும். போதிய அளவு சாப்பிட்டு உடல் புஷ்டி அடையமுடியும்.

Thirukkural

வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் சோம்பு மென்று தின்பது நல்லது. கொழுப்பை குறைக்கும் தன்மை சோம்புக்கு உண்டு என்பதால் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு தரும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டுமா ??

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

tamiltips

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு ஆயுள் அதிகம்..! உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் அசத்தல் ஆராய்ச்சி முடிவு!

tamiltips

துளசி இலையை உட்கொள்வதால் இத்தனை வகை நன்மைகளா!

tamiltips

சின்னஞ்சிறிய படகு! 14 ஆயிரம் கி.மீ! பசிபிக் பெருங்கடலையே கடந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி!

tamiltips

கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

tamiltips