Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா!!

தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை வேலூர் பாளையங்கோட்டை கோவை உள்ளிட்ட 4  இடங்களில் சிறைக் கைதிகளைக் கொண்டு இயக்கப்படும் பெட்ரோல் பங்குகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்

அதன்படி புதுக்கோட்டையில் சிறையில் உள்ள தண்டனை கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்கை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

இந்தப் பெட்ரோல் பங்கில் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்து வரும் கைதிகளில் நன்னடத்தை யாக இருந்து வரும் 24 கைதிகள் இதில் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. 

சிறைக் கைதிகள் பணியாற்றக்கூடிய பெட்ரோல் பங்குகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்

சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் இதன்மூலம் சிறைக்கைதிகளில் மன அழுத்தத்திலிருந்து  விடுபடுகின்றனர். பொதுமக்களுக்கும் சிறைக் கைதிகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதுபோன்ற பெட்ரோல் பங்குகள் திறக்கப்படுகிறது. எனக் கூறினார் செய்தி எப்டி பில் உள்ளது நன்றி மனோகரன்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!

tamiltips

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

கர்ப்பகால நீரிழிவு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமா?

tamiltips

ஏடிஎம்மில் இருந்து காசு மட்டும் இல்லை கொரானாவும் வருமாம்..! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

tamiltips

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

tamiltips