Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் என்ன அபாயம் வரும்?

 பொதுவாக. யாருக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பார்க்கலாம்.

         ·  20 வயதுக்குள் கர்ப்பம் அடைபவர்களுக்கும் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்களுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

         ·  முதல் குழந்தை பெற்ற இரண்டு ஆண்டுக்குள் அடுத்த குழந்தைக்கு தாயாகும் பெண்களுக்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

         ·   உடல் பருமன் உள்ள பெண்களுக்கு கர்ப்பத்திற்கு முன்பும், கர்ப்ப காலத்திலும் உயர் ரத்தஅழுத்தம் வரலாம்.

         ·   நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமப்பவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

Thirukkural

பெரும்பாலானவ்ர்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்பகாலங்களில் உயர் ரத்தஅழுத்த பாதிப்பு தென்படுவதில்லை. 20வது வாரத்தில் இருந்து இந்த பாதிப்பு தென்படுகிறது. இதனை கண்டறிந்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால் தாய்க்கும் குழந்தைக்கும் பெரிய பாதிப்பு உண்டாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வயிற்றுக்குள் 40 இரும்பு பொருட்கள்! கத்தியின்றி, ரத்தமின்றி வெளியே எடுத்த சென்னை மருத்துவர்கள்!

tamiltips

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

tamiltips

இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

tamiltips

திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன்! குழந்தை பெற்றால் கடன் ரத்து, புத்தம் புதிய கார்! அசத்தும் ஹங்கேரி அரசு!

tamiltips

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips

உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?

tamiltips