Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான் – எப்படியெல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..

பொதுவாக தூக்கு மாட்டிக்கொள்தல் மற்றும் விஷம் சாப்பிட்டு மரணம் அடைபவர்களே அதிகம். கிணற்றில் குதித்தல், ரயில் முன் பாய்தல், மாடியில் இருந்து விழுதல் போன்றவை அடுத்த வரிசையில் இருக்கிறது. மிகவும் மனம் வெறுத்தவர்கள்தான் தனக்குத்தானே தீ வைத்துக்கொள்கிறார்கள்.

பொதுவாக  பக்குவப்படாத மனநிலையில் அவசரப்பட்டுத்தான் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாதம், பிறரை பழி வாங்குவதற்கு, தாங்கமுடியாத ஏமாற்றம் போன்றவையும் காரணங்களாக அமைவதுண்டு.

தற்கொலை என்பதும் உடல் நோய் போன்றதுதான். மனதில் ஏற்படும் தாங்கமுடியாத பிரச்னையே தற்கொலையாக வெளிப்படுகிறது. அதனால் மனதில் குழப்பம் ஏற்படும்போது மனதுக்கு நெருக்கமானவரிடம் மனம் விட்டுப் பேச முயற்சிக்க வேண்டும்.

பிரச்னைகளை சமாளிக்க மனதில் உறுதியும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும். இதற்கு நண்பரோ, உறவினரோ, குடும்பநல மருத்துவரோ, மனநல மருத்துவரோ கைகொடுக்கக் கூடும். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் மனம் விட்டு பேசி வருத்தம், ஏமாற்றம், கோபம், பாரம் இவற்றை புரிந்து கொண்டு தீர்வு கான வேண்டும். அதற்குரிய ஆலோசனைகள், அன்பு, அரவணைப்பு இவற்றை நேசக்கரம் நீட்டினால் தற்கொலை முயற்சிகள் நிச்சயமாக தடுக்க முடியும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஹோட்டலில் போலவே காரச்சட்னி செய்யவேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

tamiltips

புதுமணத் தம்பதி உடல் உறவு வைத்துக் கொள்ள உகந்த நேரம் எது?

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

tamiltips

கண்ணை சுற்றி வரும் கருவளையம் உங்கள் முக அழகையே கெடுக்கிறதா? இதோ தீர்வு !

tamiltips

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

tamiltips