Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

·        
மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கு ரத்தவோட்டம் மிகவும் அவசியம். ஏனென்றால் பிராண வாயுவும், உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களும் ரத்தம் மூலமாகத்தான் எடுத்துச்செல்லப் படுகின்றன.

·        
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் சீராக செயல்படும் வகையில் ரத்தத்தை சீரான வேகத்தில் இதயம் அனுப்புவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம்.

·        
இதயம் சுருங்கும்போது ஏற்படுவதை சிவாலிக் அழுத்தம் என்றும் விரியும் ஏற்படுவதை டயாஸ்டாலிக் அழுத்தம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

·        
ஆரோக்கியமான மனிதனுக்கு 120/80 என்ற ரீதியில் ரத்த அழுத்தம் இருக்கவேண்டும். இதில் 120 என்பது சிவாலிக் அழுத்தம் 80 என்பது டயாஸ்டாலிக் அழுத்தத்தைக் குறிக்கிறது.

       ரத்த அழுத்தம் 120/80 என்பதற்கு மேல் இருப்பதைத்தான் உயர் ரத்தஅழுத்தம் என்கிறோம். நம் நாட்டில் சுமார் ஐந்து கோடி பேர் உயர் ரத்தஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுதாக கணக்கிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளை இது எப்படி பாதிக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஓட்டல் சாப்பாட்டில் ஆரோக்கியம் பெறுவது எப்படி?

tamiltips

உலகிலேயே அசுத்தமான நகரங்களின் பட்டியல்! முதல் இடத்தில் இந்தியாவின் குர்கான்!

tamiltips

ஒய்யாரமாக பூனை நடை போட்ட மாடல் அழகி! மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்! திடுக் காரணம்!

tamiltips

மேனிக்கு அழகு கூட்டும் குப்பைமேனி! எல்லாவிதமான தோல் வியாதிக்கும் சிறந்த மருந்து!

tamiltips

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

tamiltips

ஆண்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தத்தை கலக்கும் இளம் பெண்கள்..! பல தலைமுறை ரகசியம்..!

tamiltips