Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இளமையிலே நரை முடியும் முடி உதிர்வுக்கு உங்கள் அழகை கெடுக்கிறதா?

2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள பாதாம் எண்ணெய், வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதோடு, இளநரையையும் போக்கிவிடும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள பாதாம் எண்ணெய், வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதோடு, இளநரையையும் போக்கிவிடும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கடைகளில் சுலபமாக கிடைக்கக் கூடிய நெல்லிக்காய் பவுடரை எடுத்துக் கொள்ளவும். சிறிது வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த 2 பவுடரையும் நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு இதனை கூந்தலில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்ததும் மிதமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவிடவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தொட்டில் மரணம்

tamiltips

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..

tamiltips

கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

tamiltips

உடல் வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் பெற! நாம் மறந்து போன பழந்தமிழரின் சில உணவுகள்!

tamiltips