Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான் கீரையினாய் உண்டு வரவும்.

தினமும் முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் உங்களை எப்பொழுதும் இளமையுடன் வாழ வழி வகுக்கும். இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.

தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பெரும்பாலானவர்களுக்கு தலையில் பொடுகு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முடக்கத்தான் இலைகளை கொண்டு செய்யப்பட்ட எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

ஹைட்ரோஸீல்” எனப்படும் விரைவீக்கம் ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்துகொள்வதால் ஏற்படும் ஒரு வியாதியாகும். இப்பாதிப்பால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைபையின் மீது வைத்து, துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டுமா ??

tamiltips

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

tamiltips

குழந்தையின் உச்சிக் குழி

tamiltips

கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

tamiltips

தலைவலியை நொடியில் போக்குமே சுக்கு !!

tamiltips

சில பெண்களுக்கு கறு கறுவென அழகான அடர்த்தியான முடி இருப்பதற்கு முக்கிய காரணம் என்னனு தெரியுமா?

tamiltips